Wednesday, February 5, 2014

விமர்சனம் - குமுதம் சிநேகிதி

வானத்தில் தோன்றும் மின்னல் அடுத்து பூமியில் தட்பவெப்பத்தில் என் மாறுதல்களை ஏற்படுத்தும் என்று சொல்லாமல் சொல்லி மறைந்துவிடும். அதுபோல சிறுகதையின் முடிவும் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பார்கள். அப்படி இருக்கிறது இந்த நூலிலுள்ள பெரும்பாலான கதைகள்.

நன்றி: குமுதம் சிநேகிதி (ஏப்ரல் 16-30, 2012)

No comments:

Post a Comment