Wednesday, February 5, 2014

விமர்சனம் - கல்பனாசேக்கிழார்



புலம்பெயர் படைப்புகளில் அகிலின் கூடுகள் சிதைந்த போது என்னும் சிறுகதை கவனப்படுத்தப்படவேண்டிய சிறுகதையாக அமைகின்றது. வாழ்வின் ஊடாக தான் பெற்ற அனுபவங்ளைக் கதாபாத்திரங்களாக நூல் முழுதும் உலவ விட்டிருக்காறார் அகில்.இந்நூல் குறித்து பேராசிரியர் கா.சிவத்தம்பி ,
 
நவீன காலத் தமிழ் இலக்கியத்திலே சிறுகதை, பொலிவுடன் வளர்ந்துள்ள ஓர் இலக்கிய வகையாகும். புதுமைப்பித்தன் பரம்பரை என்றுகூடச் சொல்லலாம். அகிலிற்கு அந்த நீண்ட செழிப்பான தமிழ்ச் சிறுகதை பாரம்பரியத்தில் நிலையான இடம் வேண்டுமானால் தொடர்ந்து இத்தொகுதியிலே உள்ளன போன்ற சிறுகதைகளை எழுதுதல் வேண்டும். கூறுவதற்கேற்ப அகிலிடமிருந்து இது போன்ற சிறுகதை தொகுதிகள் வரவேண்டுமென்ற எதிர்பார்ப்பை இந்நூல் உருவாக்கியுள்ளது.


- முனைவர் கல்பனாசேக்கிழார்  

No comments:

Post a Comment