11.05.2013 அன்று யாழ்ப்பாணம் வதிரியில் நடந்த 'கூடுகள் சிதைந்தபோது' அறிமுகவிழாவில் எடுக்கப்பட்ட படங்கள் சில:
இவ்விழாவில் கே.ஆர்.டேவிட், இ.சு.முரளிதரன், அ.யேசுராசா, சின்னராசா விமலன், சு.குணேஸ்வரன் உட்பட பல இலக்கிய நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
No comments:
Post a Comment